Do you Know sumaithangi Kal (load bearer)?
பண்பை பறைசாற்றும் சுமைதாங்கி கற்கள்,அந்தக்காலத்தில் சுமையுடன் பயணம் செய்யும் மக்கள் தன் பயண சுமையை அந்த கல்லில்வைத்துவிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு பின்பு தன் பயணத்தை தொடருவார் . இது தான் சுமைதாங்கி கல்.
இந்த கல்லுக்கு ஒரு கதையும் உண்டு.கர்ப்பமாக இருக்கும் பெண் இறந்தால்
அந்த பெண் நெனைவாக இந்த கற்களை வைத்தார்கள்.இந்த பழக்கம்
காலப்போக்கில் மறைந்து விட்டது.
No comments:
Post a Comment